இயற்கையிடம் கற்க மறந்தது ......
ஒளி நோக்கி உயர்ந்திடும் மரமே உன் வளைவுகள்உரைக்கிறது உணவுக்கான உன் உழைப்பை உன்னை பார்த்தேனும் உணரவில்லையே நான் உழைத்து உயர்ந்திடும் உண்மையை பட்டு கெட்டு அறிந்தபின் பார்த்து வியக்கிறேன் இயற்கையிடம் கற்க மறந்ததை!!!